சூடானில் ராணுவத்திற்கு எதிராக போராடிய 3 பேர் சுட்டுக் கொலை!

Date:

சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அங்கு ராணுவ ஆட்சியை நீக்கி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட அப்துல்லா ஹம்டோக் நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். 3 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...