மீண்டும் அதிகரித்தது சீமெந்து விலை!

Date:

சீமெந்து பொதியின் விலையை இன்று (01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை நூறு ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும். தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும்.அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1.475 ரூபாவாக உள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் சீமெந்தின் விலை 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீமெந்துக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாகும்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...