11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரான் கடற்படை!

Date:

புயல், மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பகோளாறால் நடுக்கடலில் மூழ்கிய படகில் சிக்கித் தவித்த 11 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

ஓமானின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக் காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி ஈரான் கடற்பகுதியில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த ஈரான் கடற்படையினர் படகில் தவித்த 11 இந்திய மாலுமிகளை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...