புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவு

Date:

இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் 14 முன்னெடுத்திருந்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நேற்று நள்ளிரவு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...