இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

Date:

கல்வி வெளியீட்டு ஆணையாளர் பீ.என் அயிலப்பெரும அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி சுற்றறிக்கையில், இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால்  தரம் 6,7 ,10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்குரிய தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உள்ள இஸ்லாம் பாடநூல்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அப் பாடநூல்களைப் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக விநியோகப்பட்டிருப்பின அப் பாடநூல்கள் மாணவர்களுக்கு அவற்றை  பாடசாலைக் களஞ்சியத்திற்குத் திருப்பி பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கல்வி அமைச்சினானது சமய பாட நூல்களை திருத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...