சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு!

Date:

சர்வமதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பொன்று கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.

பாகிஸ்தான் காரியாலயத்துக்கு சென்று, உயர்ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களை சந்தித்து 2022 வருடத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...