ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு “ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்” விருது!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (02) பிற்பகல் ‘ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மகா விகாரவன்சிகா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்கசபையினாலேயே இவ்விருது ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...