இந்தியாவுடனான டி 20 சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதிக்காக இந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது மற்றும் வனிந்து ஹஸரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்களுக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது உபாதைக்குள்ளான அவிஸ்க பெர்ணான்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...