உக்ரைன்-ரஷ்யா போர் முனையில்!

Date:

உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் எல்லையில் 200000 ரஷ்யா படை வீரர்களை குவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவிக்க ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. விமான நிலையங்கள் மூடப்பட்டு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய புதின் உத்தரவு ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...