கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசரகால சட்டம் பிரகடனம்!

Date:

கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்றை தடுக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடமாடுவோர்,பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை எதிர்த்து பாரவூர்தி சாரதிகள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள பிரதான வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரகால நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். 1970 ஆண்டுக்குப் பிறகு கனடாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...