கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ்: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

Date:

நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குன்வர்தன தெரிவித்தார்.

தற்போது மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...