கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ்: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

Date:

நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குன்வர்தன தெரிவித்தார்.

தற்போது மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...