சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ இன் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Date:

இலங்கை ஊடக வரலாற்றில் முத்திரை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பத்மகுமார நேரலை தொலைக் காட்சியில் பத்திரிகைகளில் விவாதத்தை அறிமுகப்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.

அவர் தனியார் தொலைக்காட்சியில் மேற்கொண்டு வந்த ‘முல்பிட்டுவ’ பத்திரிகை அலசல் நிகழ்ச்சி மூலம் மிகப்பிரபல்யமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (24) பிற்பகல் 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...