வவுனியா- அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Date:

வவுனியா அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

புகையிரத தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதால் இவ்வாறு ஐந்து மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...