மரணத்தின் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமில்லை: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

Date:

கொவிட்-19 நோய்த்தொற்றின் பிரேத பரிசோதனைக்கான செயல்முறையை மறுஆய்வு செய்யும் புதிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி, மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...