இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர் தஷுன் சானக தீர்மானித்துள்ளார்.