உக்ரைன்-ரஷ்யா போர் Updates;அடைக்கலம் தேடி போலாந்துக்குச் செல்லும் உக்ரைன் மக்கள்!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா வின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டை நாடான போலந்துக்கு ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது ரஷ்யா நேற்று(24) தாக்குதல் நடத்தியிருந்தது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வாகனங்களில் புறப்பட்டு மேற்கிலுள்ள அண்டை நாடான போலாந்துக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர். எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களைத் தங்கவைக்கப் போலாந்தில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...