உக்ரைன்-ரஷ்யா போர் Updates;அடைக்கலம் தேடி போலாந்துக்குச் செல்லும் உக்ரைன் மக்கள்!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா வின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டை நாடான போலந்துக்கு ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது ரஷ்யா நேற்று(24) தாக்குதல் நடத்தியிருந்தது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வாகனங்களில் புறப்பட்டு மேற்கிலுள்ள அண்டை நாடான போலாந்துக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர். எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களைத் தங்கவைக்கப் போலாந்தில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...