கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசரகால சட்டம் பிரகடனம்!

Date:

கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்றை தடுக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடமாடுவோர்,பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை எதிர்த்து பாரவூர்தி சாரதிகள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள பிரதான வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரகால நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். 1970 ஆண்டுக்குப் பிறகு கனடாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...