கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ்: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

Date:

நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குன்வர்தன தெரிவித்தார்.

தற்போது மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...