பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Date:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கைத் திட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாத முற்பகுதியில் இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு நம்புவதாகக் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதக் குற்றத்திற்கான சான்றுகள் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை விலக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் ஆதரிக்கிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...