நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 639,297 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.