வவுனியா- அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Date:

வவுனியா அனுராதபுரத்துக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

புகையிரத தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதால் இவ்வாறு ஐந்து மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...