75 ரூபாவுக்கு தேங்காய் கொள்முதல்- பந்துல அறிவிப்பு!

Date:

இவ் ஆண்டு முழுவதும் 75 ரூபா விலைக்கு சதொச வலைப்பின்னல் மூலம் தேங்காய்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்து வருவதையடுத்து நுகர்வோர் நியாயமான விலையில் அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தெங்கு ஆய்வு நிறுவகத்தினால் வர்த்தக அமைச்சு மற்றும் லங்கா சதொச விற்பனை வலைப்பின்னலுடன் இது தொடர்பாக உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...