IPL ஏலம்; விலை போகாத சில முக்கிய வீரர்கள்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Date:

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில்  இன்று ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான இந்தியாவின் சுரேஷ் ரய்னா ஏலம் போகவில்லை.ஐ.பி.எல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.ரொபின் உத்தப்பா, ஜெசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ரொபின் உத்தப்பா சென்னை அணியும் ஜெசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்ததமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...