மரணத்தின் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமில்லை: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

Date:

கொவிட்-19 நோய்த்தொற்றின் பிரேத பரிசோதனைக்கான செயல்முறையை மறுஆய்வு செய்யும் புதிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின்படி, மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...