உள்நாட்டு மருந்து உற்பத்தி தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்!

Date:

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர்வுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அதற்கமைய அனைத்து மருந்துப் பொருட்கள், அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வக நுகர்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதே அதன் கொள்கையாகும், அவை சர்வதேச தரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்படி பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், எதிர்காலத்தில் மேற்படி முறையின் பிரகாரம் உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வெளிப்படையான மற்றும் வினைத்திறனான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...