பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Date:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கைத் திட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாத முற்பகுதியில் இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு நம்புவதாகக் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதக் குற்றத்திற்கான சான்றுகள் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை விலக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் ஆதரிக்கிறது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...