இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இப் போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 300வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.