ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 16 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில், அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், நாட்டின் நிலவரம் தொடர்பில் அடுத்த வாரத்தில் சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...