நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்!

Date:

இலங்கை முழுவதும் நாளையதினம் (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களுக்கு என மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றது.

அதன்படி, E, T, U, V, W ஆகிய வலயங்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும் F, P, Q, R, S வலயங்களுக்கும் மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் E, T, U, V, W ஆகிய வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரண்டரை மணி நேரமும் F, P, Q, R, S ஆகிய பகுதிகளில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

E-02-03-2022-Power-Interruption-Schedule

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...