பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவியின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!!

Date:

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃபின் குழந்தையைக் காண, வீராங்கனைகள் தயாராகும் அறைக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர்.

அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மாண்பைக் காப்பதற்கான முதல் பாடத்தை ஃபாத்திமா கற்றுக் கொண்டிருப்பார் என குறிப்பிட்டு ஐசிசி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...