இலங்கையில் ட்ரான் பறக்க விடுவது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

Date:

இலங்கை நாட்டின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான் கேமராக்களுக்கு) தற்போழுது ஆன்லைன் மூலம் அனுமதி வழங்குவதற்கான அமைப்புள்ளது.

அமைப்பிடம் இருந்து அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரான் கேமராக்களுக்கான அனுமதி பெற்றுக் கொண்டு  இயக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை  காணலாம் :
https://portal.caa.lk/drone/apply-now/report.php

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...