எரிபொருள் தட்டுப்பாடு: புகையிரத சேவை தொடர்ந்து இயங்கும்

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து அனைத்து ரயில்களுக்கும் போதிய எரிபொருள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை எண்ணெய் களஞ்சியத்திலிருந்து ரயில்களுக்கான தேவையான எண்ணெய் உள்ளதாகவும் இனிவரும் நாட்களில் ரயில் தடையின் இயங்கும் என இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...