எரிபொருள் நெருக்கடி: டீசல் வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தியிருந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கியை விடுவிக்க இலங்கை 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கிக்கு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, 37,300 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய எண்ணெய் தாங்கி ஒன்றை இலங்கை விடுவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டீசல் இறக்கும் பணி விரைவில் தொடங்கும் என எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...