எரிபொருள் நெருக்கடி: டீசல் வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தியிருந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கியை விடுவிக்க இலங்கை 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கிக்கு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, 37,300 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய எண்ணெய் தாங்கி ஒன்றை இலங்கை விடுவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டீசல் இறக்கும் பணி விரைவில் தொடங்கும் என எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...