பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவியின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!!

Date:

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃபின் குழந்தையைக் காண, வீராங்கனைகள் தயாராகும் அறைக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர்.

அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மாண்பைக் காப்பதற்கான முதல் பாடத்தை ஃபாத்திமா கற்றுக் கொண்டிருப்பார் என குறிப்பிட்டு ஐசிசி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...