பஸ் கட்டணங்கள் இன்று இரவு முதல் 35 வீதத்தால் உயர்வு!

Date:

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று இரவு முதல் 35 சதவீத சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.

இன்று அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் திலும் அமமுக மற்றும் பல தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை ஆரம்பக்கடட்ணத்தை 27 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...