‘அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பாராளுமன்றத்தில் கூறவும்’: சஜித்

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய சஜித், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான முன்மொழிவை ஏன் முன்வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், டொலர் தட்டுப்பாடு என்று இந்த நாடு இப்போது நிலங்களை விற்கப் போகிறது. இதுதான் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடம் ஒரு எதிர்காலத்திட்டம்இல்லை.

அரசாங்க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி பதவி விலக வேண்டும். மற்றொரு குழு பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதானா அரசாங்கத்தின் வழிகாட்டல் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...