போப் பிரான்சிஸ் அழைப்பின் பேரில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வத்திக்கான் புறப்பட்டார்!

Date:

பேராயர் கர்தினால் ரஞ்சித் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேர் கொண்ட குழுவினர் இன்று (22) காலை ரோம் நகரிலுள்ள வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.

இது புனித திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் திருத்தந்தையுடனான சந்திப்பின் போது கர்தினால் விடுத்த அறிவிப்பை அடுத்து அவர்கள் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாக பேராயரின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் வத்திக்கானுக்கு புறப்பட்ட தூதுக்குழுவினருடன் 60 இற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...