மே மாதத்திலும் மின்வெட்டு தொடரலாம்: அமைச்சர் பவித்ரா

Date:

மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் தற்போது எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு டொலர் பற்றாக்குறையால் மின்சாரம் இல்லாமல் 13 மணி நேரம் வரை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் டீசல் ஏற்றுமதி சனிக்கிழமை வரவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

‘அது வந்துவிட்டால், மின்வெட்டு காலப்பகுதி நேரத்தைக் குறைக்க முடியும், ஆனால் மழை பெய்யும் வரை, இல்லையென்றால்மே மாதத்தில், மின்வெட்டு தொடரும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, ‘என்று பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...