இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

Date:

இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் போன்ற சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சுமார் 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஒரு சரக்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பல்வேறு வகையான எரிபொருட்களின் ஒட்டுமொத்த விநியோகம் இப்போது 270,000 மெட்ரிக் தொன்னாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...