பாடசாலைகள் நாளை திறப்பு: கல்வி அமைச்சின் அறிவிப்புகள்!

Date:

இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான பின்வரும் மூன்று தீர்மானங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை -2022 நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம், பாடசாலை கால நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பாடசாலைகளில் 2022 முதல் தரம் 01 வரையிலான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 19, 2022 அன்று நடைபெறும்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...