மருந்து கொள்முதல் செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயார்!

Date:

அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவசர உதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தயாராக உள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர்.

மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளனர் என்று உலக வங்கியின் தெற்காசியாவின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...