ஊரடங்கு சட்டம் 12 ஆம் திகதி வரை நீடிப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மே 12 ஆம் திகதி காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதவாகியுள்ளன.

இச்சம்பவங்கள் காரணமாக திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...