‘எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை பொறுப்பேற்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு’: சாமர சம்பத்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்றுக்கொண்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரு கரம் கூப்பி ஆதரவளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இன்று (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு முதுகெலும்பு இருப்பது போல் மகனுக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும் என்று சாமர சம்பத் கூறினார்.

நாட்டைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாக சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...