பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

Date:

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தினரையும் கூட்டாளிகளையும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்தப் போராட்டத்தால் அலரி மாளிகையின் இரு பக்கங்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...