நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Date:

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது டோஸ் பெறுவதற்கான செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெறத் தகுதியுடையவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களும் , 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  இரண்டாவது தடுப்பூசியை  அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என  வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...