“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” கருத்தரங்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது!

Date:

“பொய்யை தவிர்ப்போம் போராட்டத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் (IUSF) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.கல்ப ராஜபக்ஷ, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஷாமலா குமார், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர் திரு.வசந்த முதலிகே ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...