போதைப் பொருள் வழக்கு: நடிகர் ஷாரூக்கான் மகன் நிரபராதி!

Date:

மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக ஆறாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்தது.

இதில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கில் அவரை நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...