முதலாம் தவனைக்கான பாடசாலை விடுமுறை நாளை!

Date:

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளை (20) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை தவணை ஜூன் 6 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை மே 23 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், முதல் பாடசாலை தவணை வியாழன் (20) முடிவடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, அங்கு அதன் பெரும்பாலான பெற்றோல் நிரப்பு நிலையங்கள் வறண்டு இருப்பதாக தெரிவிக்கின்றன.

எரிபொருள் வாங்கும் நம்பிக்கையில், பெரிய வாகனங்கள் வரிசைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...