முன்னாள் பிரதமர் மஹிந்த மீண்டும் வருவார்:முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவரது விலகல் நிரந்தரமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது,’ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரது சேவையையும் உதவியையும் மீண்டும் நாட்டிற்கு பெறமுடியும் என் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைவரும் ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதுடன் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...