முன்னாள் பிரதமர் மஹிந்த மீண்டும் வருவார்:முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவரது விலகல் நிரந்தரமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது,’ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரது சேவையையும் உதவியையும் மீண்டும் நாட்டிற்கு பெறமுடியும் என் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைவரும் ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதுடன் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்...

உருவாகிறது புதிய காற்றழுத்தம்: மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியளவில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...