சவேந்திர சில்வாமே 31இல் ஓய்வு பெறுகிறார்!: புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே

Date:

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...